பொது சிவில் சட்டம் குறித்து 30 நாட்களுக்குள் பொதுமக்கள் மற்றும் மத அமைப்புகள் தங்களது கருத்துகளை சமர்ப்பிக்கலாம் என்று 22-ஆவது இந்திய சட்ட ஆணையம் அறிவித்துள்ளது.
பொது சிவில் சட்டம் குறித்து 30 நாட்களுக்குள் பொதுமக்கள் மற்றும் மத அமைப்புகள் தங்களது கருத்துகளை சமர்ப்பிக்கலாம் என்று 22-ஆவது இந்திய சட்ட ஆணையம் அறிவித்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அம்மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி தெரிவித்துள்ளார்.